Tuesday, August 08, 2006

கருணாநிதியின் கோக கோலா பேச்சு

கருணாநிதி கோக கோலா விற்பனைக்கு தடை இல்லை என்றும் மற்ற மாநிலங்கல் தடை விதித்தால் இவருடைய அரசும் ஆதரிக்கும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்

இவருடைய அரசு ஏன் ஒரு முன்னுதாரமாக இருக்க கூடாது? நச்சுப் பெருட்கள் அதிகமாக கலந்து உள்ளது அறிந்தும் அறியாமல் இரூக்கிறா?

பொதக்குடியான்

7 comments:

'))'))> said...

நல்ல கேள்வி பொதக்குடியான்,

நீங்க துபாயிலே இருந்து கேட்டா அவருக்கு எங்கே கேட்கப்போகுது?

'))'))> said...

நீங்க எனக்கு முன்னாடியே எழுதிடிங்க போல. இன்னொரு பதிவு எழுதி தமிழ்மணத்துல சீக்கிரமா சேருங்க.

'))'))> said...

ஆகா comment moderation பண்ணலை போல சீக்கிரமா அதையும் பண்ணிடுங்க அப்பத்தான் தமிழ்மணத்துல விளையாட்டுக்கு சேத்துகுவாங்க. :))

'))'))> said...

நீங்க எனக்கு முன்னாடியே எழுதிடிங்க போல. இன்னொரு பதிவு எழுதி தமிழ்மணத்துல சீக்கிரமா சேருங்க.

said...

He can never be a example for anything.For example, he could have attended TN assembly when Jaya was CM. But Jaya attended assembly when MK is CM. We need jaya back to take bold decision.

said...

Weherever his family get benefit, he will take decision immediately even govt. gajana get emptied. His family may lose more if he ban coke in TN.

'))'))> said...

வருகைக்கு நன்றி அனானி அவர்களே

உங்கள் கருத்து சரியானதே